Browsing Tag

sri lanka tamil news today vavuniya

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு : பெண் உட்பட இருவர் படுகாயம்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு : பெண் உட்பட இருவர் படுகாயம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இருவர்…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 259,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,500…
Read More...

வேன் விபத்து: 5 பேர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் வீதியை விட்டு விலகி கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற…
Read More...

யோஷித, டேஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோர் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, மீண்டும் ஜூலை…
Read More...

நானுஓயாவில் எரிபொருள் பெளசர் விபத்து: குடிநீரை பயன்படுத்தமுடியாமல் தவிக்கும் மக்கள்

நானுஓயாவில் எரிபொருள் பெளசர் விபத்து  -நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் நேற்று முன்தினம் புதன்கிழமை…
Read More...

பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வு

பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வு 'நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்' என்ற…
Read More...

இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 956,639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
Read More...

நீதியமைச்சின் சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்

நீதியமைச்சின் வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம் நீதியமைச்சுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேசிய…
Read More...

சட்டவிரோத மதுபான உற்பத்தி: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

காலி - தெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடங்கொட பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக…
Read More...

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வரோதயர் நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மனித உடல் அழுகிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருகோணமலை…
Read More...