Browsing Tag

news24 sinhala

சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி செயற்படுகிறது – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- ஈபிடிபி கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அதனை வெற்றி கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தியே உரிய பொறிமுறையுடன் தனது பயணத்தை தொடர்கின்றது என டக்ளஸ்…
Read More...

அரியநேத்திரன் உட்பட மூவர் தேர்தல் செலவு அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை!

தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35…
Read More...

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்க போகும் பாகிஸ்தான்!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானம் மிக்க போட்டியொன்று தற்போது நடைபெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து…
Read More...

மழையுடனான காலநிலை தொடரும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை…
Read More...

பாடசாலை காட்டு யானைகளால் சேதம் !

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட போரதீவுப்பற்று மண்டூர் 39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் இன்று அதிகாலை காட்டுயானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை…
Read More...

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

-மூதூர் நிருபர் - திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மூதூர் பொலிஸ் பிரிவின் தோப்பூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள்…
Read More...

பாழடைந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் கண்டுபிடிப்பு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு . போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் மறைத்து நிறுத்தி…
Read More...

டொனால்ட் ட்ரம்ப் மீது மற்றுமொரு கொலை முயற்சி

அமெரிக்கா - கோசெல்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபர் ஒருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளதாக…
Read More...

100 வயதை பூர்த்தி செய்த பாட்டியின் பிறந்தநாள்!

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தில் எல்ல, பல்லகெடுவ இந்துகல மேற்பிரிவு தோட்டத்தில் 100 வயதை பூர்த்தி செய்த கதிராயி அம்மையாரின் பிறந்த தினத்தை இந்துகல மேற்பிரிவு பொது மக்கள் மற்றும்…
Read More...

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற சார்ஜன் மீது தாக்குதல்!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  சார்ஜன் ஒருவர் ககேய பகுதிக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை  கைதுசெய்ய  சென்ற போது,  குறித்த நபர் கூரிய…
Read More...