Browsing Tag

new york

உலக நாடுகளின் கழிவுகள் இலங்கையில்!

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சீனா, பங்களாதேஷ், இந்தியா, மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு விசாரணை!

மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால்ல்…
Read More...

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தினார்.…
Read More...

ஆண்கள் முன்பு பெண்கள் அழுதால் …

பொதுவாக ஒருவர் அழும் போது ஒவ்வொரு விதமாக அதை எதிர்கொள்வார்கள். சிலர் சமாதானம் செய்வார்கள்இ சிலர் ஆறுதல் வார்த்தை கூறுவார்கள்இ சிலர் கேலி செய்யலாம்இ சிலர் என்ன செய்வதென்று தெரியாமல்…
Read More...

இன்று பரீட்சை எழுதும் மாணவி குளித்துவிட்டு வரும் போது பாலியல் துஷ்பிரயோகம்

நிட்டம்புவையில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி…
Read More...

கிழக்கு மாகாண சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை!

சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுகாதார மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...

சண் தவராஜாவின் ‘காணாமல் போனவர்கள்’ சிறுகதைத் தொகுப்பு நூல் சென்னையில் அறிமுகம்

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடான புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வாழும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சண் தவராஜாவின் 'காணாமல் போனவர்கள்' சிறுகதை நூல் அறிமுக விழா சென்னை தமிழ்…
Read More...

புதையல் தோண்டச் சென்ற குற்ற விசாரணை அதிகாரி கைது!

குருநாகல் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று செவ்வாய்கிழமை வெல்லவ பிரதேசத்தில் புதையல் தோண்டச் சென்ற போது வெல்லவ குற்றத்தடுப்பு…
Read More...

மட்டு.கல்லடி இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சிரமதானம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தலுக்கமையவும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா…
Read More...

பொலிஸ் வண்டிக்கு முன்னால் நின்று பெண் ஒருவர் செய்த செயல்

-யாழ் நிருபர்- யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட பொலிஸ் வாகனத்திற்கு முன்னால் நின்று பெண்ணொருவர் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்…
Read More...