Browsing Tag

new york

17 வயது சிறுமி மாயம்

கொழும்பு தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை,  வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்…
Read More...

கடையினுள் நுழைந்த முச்சக்கர வண்டி

திருகோணமலை அம்பேபுஸ்ஸ வீதியில் பண்டாவ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை வேளையில் முச்சக்க வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாழைப்பழ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில்…
Read More...

பழமையான வாகனங்களின் பவனி

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டையில் தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல ஆண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை…
Read More...

உணவகங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை வாடிக்கையாளர்களுக்கு திணிப்பதை தடுக்க நடவடிக்கை

-கல்முனை நிருபர்- சுகாதார மேம்பாடு மற்றும் பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் விபத்து : பலர் படுகாயம்!

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த…
Read More...

வித்தியாசமான வடிவத்தில் கோழி இட்ட முட்டை

நானுஓயாஇ மஹாஎலிய தோட்டத்தை சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட கோழியொன்று வித்தியாசமான வடிவத்தில் முட்டை இட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

மட்டு. வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை "செயற்பட்டு மகிழ்வோம்" என்ற தலைப்பில் மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களின் செயற் திறனை அதிகரிக்கும் நோக்குடன் தரம் ஒன்று…
Read More...

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் மேஷ ராசிக்காரர்களே மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில்…
Read More...

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்புவிழா!

-யாழ் நிருபர்- நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது.…
Read More...