Browsing Tag

new york

நடனமாடிய 10 பேர் திடீரென உயிரிழப்பு

இந்தியா-குஜராத்தில் இடம்பெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு காரணமாக குறித்த 10 பேரும்…
Read More...

கிணற்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு

குருணாகல் - வாரியபொல – படிமுனாதோட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரும் அவரது 6 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தமது வீட்டுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றில் நேற்று…
Read More...

புதையல் தேடிய அகழ்வு பணி நிறுத்தப்பட்டது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான்…
Read More...

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரல்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர…
Read More...

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

-மன்னார் நிருபர்- அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று  திங்கட்கிழமை  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்…
Read More...

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை

பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...

காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள்…
Read More...

சமூக பொலிஸ் குழுவில் இணைந்த புதிய அங்கத்தவர்கள் வரவேற்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கும் சமூக பொலிஸ் குழுவின் (14) பிரிவின் சமூக பாதுகாப்பு தொடர்பான…
Read More...

வாகன விபத்து:3 பேர் காயம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் உள்ள வீதியில் டிமோ பட்டா ரக வாகனமொன்று இன்று திங்கட்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஈச்சிலம்பற்று -சூரநகர்…
Read More...

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை செய்த மோசமான செயல்

கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளில் பண மோசடியில் ஈடபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தகலை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு…
Read More...