Browsing Tag

new york

மட்டு நகரில் வகுப்பறைக்குள் நுழைந்து 9ஆம் தர மாணவன் மீது தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி –…

-ச.சந்திரபிரகாஷ்- மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவனின் தந்தையால் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில்…
Read More...

துப்பாக்கி சூடு: தம்பதியினர் கைது

தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தெஹிவளையில் வைத்து கைது…
Read More...

உணவுப் பொதியில் புழு : பிரபல சைவ உணவகங்கள் இரண்டுக்கு சீல்

யாழ்ப்பாண நகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து  பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாணம்…
Read More...

மன்னாரில் 315 ஜெனட்னைட் குச்சிகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதான தபாலக வீதியில் வைத்து ஒரு தொகுதி ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை  மதியம் ஒருவர் மன்னார் பொலிஸ்…
Read More...

குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸாருக்கு உதவிய புத்திசாலி சிறுவர்கள்

சிகிரியாவில் துருக்கிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கி அவரது பணப் பையைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க இரண்டு இலங்கைச் சிறுவர்கள் பொலிஸாருக்கு உதவியுள்ளனர். இன்று…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

நேற்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே…
Read More...

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலயத்திற்கு உதவி

மட்டக்களப்பில் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலத்திற்கு மூசஸ்ரார் நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள் கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டுள்ளன. அந்த…
Read More...

வீதிக்கு இறங்கிய அதிபர் ஆசிரியர்கள்

-யாழ் நிருபர்- இசுறுபாய முன்பாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில்…
Read More...

காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு போராட்டம்

காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைதியான கவன ஈர்ப்புப் போராட்டமும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும்…
Read More...

தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும்…
Read More...