Browsing Tag

new york

குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு

அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாயாதுன்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய…
Read More...

நான்காவது நடுவர் இங்கே தவறு : ‘டைம்ட் அவுட்’ குறித்து ஏஞ்சலோ மத்யூஸ்

ஏஞ்சலோ மத்யூஸ் தனது சர்ச்சைக்குரிய 'டைம்ட் அவுட்' குறித்து தன் பக்க நியாயங்களை குறிப்பிட்டு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். "நான்காவது நடுவர் இங்கே தவறு,…
Read More...

அவுஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மும்பையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள்…
Read More...

ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர மாணவர்

பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி…
Read More...

கல்முனை விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அதிமேதகு உமர் பாறூக் புர்கி மற்றும் அவரது ஆலோசகரான பைசல் அலிகான் ஆகியோர் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும்,…
Read More...

உரும்பிராய் கிழக்கு முதியவர்கள் கௌரவிப்பு

-யாழ் நிருபர்- உரும்பிராய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு இடம் பெற்றது. கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில்…
Read More...

ஆதார வைத்தியசலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான இடங்களையும், அங்கு இடம்பெற்றுவரும் கட்டிட நிர்மாணப்பணிகள் உள்ளிட்ட சகல அபிவிருத்தி…
Read More...

உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

தெல்கொட நரங்வல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை தனது வீட்டில் மாணவி ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மீகாஹவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோம்பே பிரதேசத்தில் உள்ள பெண்கள்…
Read More...

கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொலிஸாரால்…
Read More...

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இந்தப் பெண்ணைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. தேசிய…
Read More...