Browsing Tag

new york

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் இன்று சனிக்கிழமை காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி…
Read More...

கிராம அலுவலர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை : சம்மாந்துறையில் இருந்து 17 பேர்…

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- கிராம அலுவலர் III ஆம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல்…
Read More...

தமிழரசுக்கட்சியின் செயலாளர் தெரிவு : திருகோணமலையில் குழப்பநிலை

திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு குழப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது மத்தியகுழுவால் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளராக திருகோணமலை…
Read More...

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்திலேயே இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த…
Read More...

மனைவியை தாக்கி தீ வைத்து கொன்ற கணவனுக்கு மரணதண்டனை

மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. அநுராதபுரம் பகுதியைச்…
Read More...

சர்வதேச ஈரநிலதினத்தை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்ற இயற்கை நடை

-யாழ் நிருபர்- பெப்பிரவரி 2ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈரநிலத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்றை…
Read More...

அத்துமீறிய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

-யாழ் நிருபர்- அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 12…
Read More...

வாகன விபத்து: 8 பேர் படுகாயம்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா வந்தவர்கள்…
Read More...

வாகன விபத்து: மூவர் மரணம்

குருநாகல் நாரம்மல பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
Read More...

தங்க நகைகளை கடத்திய பெண் கைது

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே…
Read More...