Browsing Tag

minnal 24

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21 உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை தேவாலயத்தின் முன்னால் இடம்பெற்றது. அகில…
Read More...

சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை: வைத்தியர் உமாதேவி எச்சரிக்கை

-யாழ் நிருபர்- இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திலங்கை வருங்கால சுதேச…
Read More...

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் அதிகரித்துள்ள வர்த்தக மோதல்களைக்…
Read More...

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் : 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019ஆம் ஆண்டு ஏப்ரல்…
Read More...

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் மூன்றாம் கட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. தமிழ் - சிங்களப் புத்தாண்டுடன் கடந்த 12ஆம்…
Read More...

உலகின் சிறந்த கடவுச்சீட்டுகளுக்கான தரவரிசையில் இலங்கை

உலகின் சிறந்த கடவுச்சீட்டுகளுக்கான தரவரிசையில் 2025 ஆம் ஆண்டில் இலங்கை 171 ஆவது இடத்திலிருந்து 168ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக டுபாயை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான நோமட்…
Read More...

7 வருடங்களாக புதைந்து கிடந்த நிகான் கேமரா

சில்லி தீவுகளில் ஒரு நடைபாதை அருகே தரையில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு நிகான் கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. எஸ் டி (SD) கார்டைச் சரிபார்த்த பிறகு, அது 2017 மற்றும் 2018 க்கு இடையில்…
Read More...

பெரிய வெள்ளி (Good Friday) – இயேசுவின் தியாகத்தைக் கொண்டாடும் புனித நாள்

முன்னுரை பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்களுக்கே.  அனைத்து மனிதர்களுக்கும் தியானிக்க வேண்டிய ஒரு முக்கிய நாளாகும். இயேசு கிரிஸ்து தனது அற்புதமான வாழ்க்கையை மனிதருக்காகவே…
Read More...

புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு இன்று ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தலதா மாளிகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.…
Read More...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு வெளியிடப்பட்ட போலி அழைப்பிதழ்

"ஸ்ரீ தலதா வழிபாடு "ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…
Read More...