Browsing Tag

minnal 24

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக…
Read More...

தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு உங்கள் தபால் மூல வாக்கைப் பதிவு செய்ய, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது…
Read More...

அதிகரிக்கும் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம்…
Read More...

ஜூபிலி ஆண்டில் போப்பின் மரணம் நிகழ்ந்தது

கத்தோலிக்கர்களுக்கான மிக முக்கியமான நாட்காட்டி நிகழ்வைத் தொடர்ந்து வரும் போப்பாண்டவரின் மரணம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் ஒரு முறை வரும் சிறப்பு ஜூபிலி ஆண்டில் வருகிறது.…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று…
Read More...

உலகில் முதன் முறையாக 10G இணைய சேவை அறிமுகம்

இணைய சேவையை பொறுத்த வரை 2G , 3G, 4G ,யில் இருந்து இன்று பல நாடுகளில் 5G வரை பயன்படுத்தி வருகின்றன. உலகில் முதன் முறையாக சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei…
Read More...

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காதி நீதிபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது…
Read More...

சிங்கம் தாக்கியதில் 12 வயது சிறுமி பலி

கென்யாவின் நைரோபி பகுதியில் சிங்கத்தால் தாக்கப்பட்டு 12 வயதுடைய சிறுமி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைரோபி பகுதியிலுள்ள நதியொன்றுக்கு அருகில், சிங்கத்தால் தூக்கிச்…
Read More...

ரணிலுக்கு அழைப்பாணை

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல…
Read More...

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார…
Read More...