Browsing Tag

minnal 24

கைத்தொலைபேசி

கைத்தொலைபேசி ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச பயன்படுத்திக்கொள்வதே தொலைபேசி எனப்படும் . இதன் மூலம் கதைப்பது…
Read More...

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்

தொண்டை புற்றுநோய் தொண்டை புற்றுநோய் என்பது குரல்வளை (தொண்டை) அல்லது குரல்வளைகளில் உருவாகக்கூடிய ஒரு வகை புற்றுநோயாகும். பொதுவாக "குரல் பெட்டியில்" அறியப்படுகிறது. "தொண்டை…
Read More...

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினால் 80 பேர் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினால் 80 பேர் கடத்தல் நைஜீரியாவின் ஸம்பாரா பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 80 பேரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி…
Read More...

தீ அணைக்க முன் பணம் கேட்ட மாநகர சபை

-யாழ் நிருபர்- யாழ். நகரப் பகுதியில் தீயணைப்புக்காக பணம் செலுத்தினால் மட்டுமே தீயை அணைக்க வர முடியும் என யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல்…
Read More...

இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று சனிக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்…
Read More...

கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து,…
Read More...

மரமொன்று முறிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்து தாமதம்

-பதுளை நிருபர்- கொழும்பு பதுளை தொடரூந்து பாதையில் இதழ்கஸ்ஹின்னவிற்கும் ஹப்புத்தளை இடையில் தங்கமலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து, புகையிரத பாதையில் விழுந்தமையினால் பதுளை…
Read More...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு

-யாழ் நிருபர்- எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஸ்ட ஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல் நாட்டில், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

ரயில் தடம்புரண்டு விபத்து : 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் கந்தளாய்-அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை 12.55 மணியளவில் இடம்…
Read More...