Browsing Tag

minnal 24

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கணித ஆசிரியரின் மனைவி வழங்கிய தகவல்

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கணித செயற்படும் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.…
Read More...

தூதரக சேவையில் மட்டுப்பாடு

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

நாடு முழுவதும் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம்

கனமழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலுக்கு இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதார…
Read More...

முட்டை விலை மேலும் குறையும்

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத்…
Read More...

காற்றுடன் கூடிய மழையால் பலத்த சேதம் : மின்சாரம் சில மணி நேரம் துண்டிப்பு

-கிண்ணியா நிருபர்_ திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்…
Read More...

மட்டக்களப்பில் பல பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை!

-மட்டக்களப்பு நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் நேற்று செவ்வாய்க்கிழமை   பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு…
Read More...

சூறாவளி புயல் அடுத்த சில நாட்களில் தீவிரமடையலாம்: வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று, பின்னர் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய…
Read More...

போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில்…
Read More...

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக…
Read More...

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் கைது

தெஹிவளை பகுதியில் குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More...