Browsing Tag

minnal 24

துப்பாக்கிச்சூடு : இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

அநுராதபுரம் பதவிய மஹசென்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மஹசென்புர பகுதியைச் சேர்ந்த தேங்காய் எண்ணெய் வர்த்தகம் செய்து…
Read More...

நிர்வாண பூஜைக்கு வந்தால் ஒரு லட்சம் சன்மானம்

இந்தியாவில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது…
Read More...

யாழ்.ஓய்வுபெற்ற ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (வயது -…
Read More...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பதவிய புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் போது 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று…
Read More...

MOP உரத்தின் விலை குறைப்பு

MOP எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உரத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி 50 கிலோகிராம் எடைகொண்ட MOP பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின்…
Read More...

துவிச்சக்கர வண்டியுடன் கார் மோதியதில் மாணவன் உயிரிழப்பு

கெக்கிராவ எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 15…
Read More...

கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்த யுவதி வன்புணர்வு: இரு இளைஞர்கள் தலைமறைவு

முல்லைத்தீவு  வெலிஓயா பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தம்முடன் பணியாற்றி யுவதி ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு…
Read More...

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

மெட்டா நிறுவனம் வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்றை சேர்த்துள்ளது. இது பயனர்கள் குறிப்பிட்ட அரட்டைகளை பூட்டி வைப்பதற்கு அனுமதிக்கிறது. கடவுச்சொல் அல்லது கைவிரல் அடையாள ஸ்கேன் மூலம் இதைச்…
Read More...

16 வயதான சிறுமியைக் கடத்த முயற்சி ?

அனுராதபுரம் மதவாச்சி நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக…
Read More...

7 வயது சிறுமி மாயம்

நெலுவ மஹகந்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியை காணவில்லை என தந்தை நெலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விக்ரமகே டெராஷா (வயது - 7) என்ற சிறுமியே நேற்று இரவு திங்கட்கிழமை…
Read More...