Browsing Tag

minnal 24

குழந்தை கேட்டு நச்சரித்த காதலிக்கு காதலனால் நேர்ந்த துயரம்

குழந்தை கேட்டு தொல்லை செய்த காதலியை காதலன் கழுத்தை அறுத்த கொலை செய்த சம்பவம் இந்தியாவில் கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரிய…
Read More...

படையினரால் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மடு சந்தி வரை மாபெரும் சிரமதானம்

-மன்னார் நிருபர்- மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி இல் இருந்து மடு சந்தி வரையும் மாபெரும் சிரமதானம் கடந்த வியாழக்கிழமை …
Read More...

ஸ்ரீ இராமகிருஷ்ணமிஸனின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வுகள்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஸனின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை  கல்லடி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

7,800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம்

ஜூன் மாதம் 15ஆம் திகதி 7,800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More...

ஒன்லைனில் பொருட்கள் விற்பனை செய்தல் : புதிய விதிமுறைகளுடன் வர்த்தமானி வெளியீடு

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இணைய சந்தை தளத்தை இயக்குபவர்கள்,…
Read More...

இனி 2000 ரூபாய் தாள் செல்லுபடியாகாது!

இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ. 2000 நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால்,…
Read More...

இளைஞன் தற்கொலை

நானுஓயா ரயில் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் வந்த ரயிலில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும்…
Read More...

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

பதுளை - ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறான பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அப்பகுதியிலுள்ள நீர் வடிகானுக்கு…
Read More...

பொலிஸ் சோதனை சாவடி அமைக்க கோரிக்கை

கடந்த சில நாட்களாக சிலர் காணாமல் போயுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ள பலாங்கொடை – சமனலவத்தை பகுதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்றை அமைக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

15 வயது பாடசாலை மாணவியை காணவில்லை

-மன்னார் நிருபர்- மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் பகுதியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில்…
Read More...