Browsing Tag

minnal 24

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை பட்டத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 15.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக்…
Read More...

கட்டாக்காலி மாடுகளை கையகப்படுத்திய பிரதே சபை: உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபையினர் பொலிஸாருடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை கையகப்படுத்தியுள்ளனர்.…
Read More...

இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

யாழ் நிருபர் யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக செயலமர்வு நேற்று காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 03.30 மணி வரை நடைபெற்றது. இச்…
Read More...

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழில், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இதன்போது…
Read More...

சட்டவிரோத மதுபானத்தை ஏற்றிய உழவு இயந்திரம் பறிமுதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிகாட்டுவானில்…
Read More...

இலங்கையின் ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமானவை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி

அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதம் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த…
Read More...

உலகத்தையே மாற்றியமைத்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தைரியமான போராளி மற்றும் நம்பிக்கையின் அடையாளம்  நிறவெறிக்கெதிராக போராடிய சம காலத்தில் அவரது வாழ்க்கை, உலகத்தையே மாற்றியமைத்த மிகப்பெரிய சக்தி மார்ட்டின்…
Read More...

அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைள் தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வுகூறலின் அடிப்படையில் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைள் தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது. மாவட்ட…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2025 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த பரீட்சை ஓகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்…
Read More...

நாமலின் சட்டத்தரணி பட்டம் மோசடியாக பெறப்பட்டதா?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டதரணி தகுதிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் (சிஐடி) கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 11…
Read More...