Browsing Tag

minnal 24

தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம் தேசிய பொசன் வாரம் இன்று  சனிக்கிழமை ஆரம்பமாகிறது.அதன்படி, தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும், மேலும் தேசிய பொசன் பண்டிகை…
Read More...

புனித ஹஜ் பெருநாள் இன்று

புனித ஹஜ் பெருநாள் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று  சனிக்கிழமை  கொண்டாடுகின்றனர். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம்…
Read More...

5ஆயிரம் இலஞ்சம் : நீதிமன்ற அதிகாரி கைது

5ஆயிரம் இலஞ்சம் : நீதிமன்ற அதிகாரி கைது நிலத்தகராறு வழக்கு தொடர்பாக இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக, இலஞ்சம் அல்லது ஊழல்…
Read More...

மோடி உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தை காஷ்மீரில் திறந்து வைத்தார்

மோடி உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தை காஷ்மீரில் திறந்து வைத்தார் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர்…
Read More...

அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் தொடங்கப்பட்ட…
Read More...

பிரபாகனுடன் தொடர்புடைய ஆயுதங்கள் குறித்த அர்ச்சுனா எம்.பி.யின் கூற்றை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு

பிரபாகனுடன் தொடர்புடைய ஆயுதங்கள் குறித்த அர்ச்சுனா எம்.பி.யின் கூற்றை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்கு,…
Read More...

சுமத்ராவில் தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகளை எற்ற சிறப்பு நிவாரண விமானம்

சுமத்ராவில் தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகளை எற்ற சிறப்பு நிவாரண விமானம் இந்தோனேசியாவின் சுமத்ராவில் அவசரமாக தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகள் மற்றும் பணியாளர்களை…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி சி.ஐ.டி முன் ஆஜரானார்

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி சி.ஐ.டி முன் ஆஜரானார் சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர…
Read More...

ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய

ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து : மூவர் வைத்தியசாலையில் -வீடியோ இணைப்பு-

-நானுஓயா நிருபர்- பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து : மூவர் வைத்தியசாலையில் -வீடியோ இணைப்பு- நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன்…
Read More...