Browsing Tag

Mattu News

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 320 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 51 முறைப்பாடுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் தேசிய தேர்தல்…
Read More...

கிராம சேவகர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில்

கிராம உத்தியோகத்தர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில்…
Read More...

90ஆம் ஆண்டு பிறந்த அரசியல் குழந்தை சாணக்கியன் – ஜனா தெரிவிப்பு- (வீடியோ இணைப்பு)

பொது வேட்பாளரை நிறுத்துவதோ, அரசியல் செய்வதோ தம்பி சாணக்கியனுக்கு புதிதாக இருக்கும், ஏனென்றால் இவருக்கும் இந்த போராட்டத்திற்கும் அந்த வலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத 90ஆம் ஆண்டு பிறந்த…
Read More...

தேர்தல் சின்னங்கள் வௌியீடு

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் தற்போது வவுனியாவில் நடைபெற்று வருகின்றது. கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த…
Read More...

ஜனாதிபதி – தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு இடையே சந்திப்பு

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு…
Read More...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு

2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. 32 விளையாட்டுகளுக்கு அமைவாக 329 போட்டிகள் நடைபெற்றதுடன்…
Read More...

முளைகட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது

முளைகட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது 💢முளைகட்டிய பயறுகள், பலருக்கு விருப்பமான காலை உணவாகும். ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று…
Read More...

காஸாவில் மற்றொரு தாக்குதல்

இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த காஸா நகரில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

7 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்

இந்தியாவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிறுமி ஒருவர் அங்குள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக…
Read More...