Browsing Tag

Mattu News

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்…
Read More...

சம்மாந்துறையில் நகை திருட்டு : திருட்டில் ஈடுபட்ட பெண் அம்பாறையில் கைது

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த 7ஆம் திகதி நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை…
Read More...

ரணிலின் சந்திப்பை புறக்கணித்த தமிழ் பொதுக் கட்டமைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக் கட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்த போதிலும் பேச்சுவார்த்தைக்கான காரணம்…
Read More...

பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை: தமிழரசுக் கட்சி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, இன்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்…
Read More...

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் புதிதாக ஆட்சேர்ப்பு?

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More...

மலையேறியவர் மீது சரிந்து விழுந்த கற்பாறை

கண்டி அம்புலுவாவ மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணம் செல்வதற்கு தவறுதலான பாதையினூடாக மலையேறி சென்றுகொண்டிருந்த நபர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தொடர் திருட்டு: ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று…
Read More...

நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகம்: அத்து மீறிய பௌத்த பிக்குகளின் வாகனங்கள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்பக்கம் வரை அத்துமீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள்…
Read More...

சுகாதார பரிசோதகரின் கார் தீக்கிரை

பெலியத்த குடாஹில்ல ஜய மாவத்தையில் ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் கார் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை தீயில் எரிந்து நாசமானதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More...

கொழும்பு துறைமுக கப்பலில் தீ

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை தீ ஏற்பட்டதுடன் வெடிப்பும் ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…
Read More...