Browsing Tag

Mattu News

செரிமான கோளாறு அறிகுறிகள்

செரிமான கோளாறு அறிகுறிகள் ⭕நாம் என்னதான் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், அவை ஒழுங்காக செரிமானம் ஆகவில்லை என்றால், பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே தான் நல்ல…
Read More...

150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில்…
Read More...

இளம் கடின பந்து கிரிக்கட் வீரர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்முறையாக 21 வயதுக்குட்பட்ட இளம் கடினப் பந்து கிரிக்கட் வீரர்களுக்கான பட்டி பிங் பட்ச் (Batti Big Bash) ஜூனியர் ரி20 கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றை…
Read More...

அலி ஸாஹிர் மௌலானாவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் கடிதத்தை ஜனாதிபதி சட்டத்தரணியும், ஸ்ரீலங்கா…
Read More...

ஸ்ரீ மஹா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை காலை அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அவர், தேரர்களிடம் ஆசிபெற்றுக்…
Read More...

13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பு

13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின்…
Read More...

வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் ஊழியருக்கும் தகராறு : ஒருவர் கொலை!

வெள்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையத்தில் உரிமையாளருக்கும்,…
Read More...

நிலவும் மழையுடனான காலநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து களுகங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வாகன விபத்து: பெண் பலி

இந்தியாவில் சென்னையை அடுத்த உத்தண்டியில், கிழக்குக்கடற்கரை சாலையில், தலைக்கவசம் அணியாமல், ஸ்கூட்டியில் 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி நிலை தடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த அரசு…
Read More...

ரயில் தடம் புரண்டு விபத்து

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ரயில் நிலையம் அருகே சபர்மதி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து குஜராத்தின்…
Read More...