Browsing Tag

Mattu News

கூலி வேலைக்கு சென்ற நபர் திடீர் மரணம்

-யாழ் நிருபர்- யாழில் வேலைக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தவராசா…
Read More...

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஞாயிற்று கிழமை மாலை 4 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான…
Read More...

மட்டக்களப்பு நகரில் விரைவு உணவு விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கேடு – தற்காலிகமாக…

-எமது மட்டக்களப்பு நிருபர் க.கிருபாகரன்- மட்டக்களப்பு நகரில் இயங்கி வந்த விரைவு உணவு விற்பனை நிலையம் இங்கு காணப்பட்ட சுகாதார சீர்கேட்டை அடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவிற்கு…
Read More...

இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சி

இஞ்சி இறக்குமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இஞ்சி விவசாயிகள்…
Read More...

சாரதி வெட்டிக் கொலை

தலங்கம, அருக்பிட்டிய பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்குமிடம் ஒன்றில் 45 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து, தலங்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை…
Read More...

கேகாலையில் வாகன விபத்து: 7 பேர் படுகாயம்

கேகாலை மொலகொட பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கண்டி, புரிமத்தலாவ தந்துரே பிரதேசத்தில் வசிக்கும் ஒரு…
Read More...

பெண் வைத்தியர் கொலை: 10 இலட்சம் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

இந்தியா - கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலை…
Read More...

புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு விழா

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி புஸ்பராணி விஸ்வநாதன் மற்றும் இடமாற்றம்…
Read More...

மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகம்

மட்டக்களப்பு, வாகரை, புதூர் கதிரவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றில், ஒரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய நிலைமை உள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34, 906…
Read More...