Browsing Tag

Mattu News

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- கந்தேகெதர புஸ்ஸல்லாவ பகுதியில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…
Read More...

க்ளப் வசந்த கொலைச் சம்பவம் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும், எதிர்வரும் செப்டம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல…
Read More...

வாழைத்தண்டு நன்மைகள்

வாழைத்தண்டு நன்மைகள் 🟢பொதுவாக வாழைமரத்தில் இல்லை, காய், பூ, தண்டு என அனைத்தும் உண்ணக்கூடியதாகும். செடியின் தண்டுப்பகுதி சாப்பிடுவதற்கு எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அவ்வளவு சத்துக்கள்…
Read More...

மட்டு.வின்சென்ட் பாடசாலை பரிசளிப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பாடசாலை குறொவ்…
Read More...

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத பெண் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - முருசாவில் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக மூன்று மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்தது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த…
Read More...

இந்தியாவில் 2 நில அதிர்வுகள் பதிவு

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 2 நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி குறித்த நில அதிர்வுகள் 4.9 மற்றும் 4.8 மெக்னிடியூட்…
Read More...

ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக நிதி மோசடி

ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைக்கப் பெற்ற…
Read More...

நாட்டில் சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு சுவாச பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும் இன்புளுவென்சா வைரஸ் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய…
Read More...

ரணிலை ஏன் ஆதரிக்கவில்லை? – காரணத்தை வெளியிட்ட ரிஷாட்!

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை.அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது.ஆனால் அவருடன் சேர்ந்து…
Read More...

தனியார் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை விழுந்து விபத்து: 4 மாணவர்கள் காயம்

இந்தியாவில் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் இயங்கிவரும் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், மாதிரி தேர்வு…
Read More...