Browsing Tag

Mattu News

எம்பொக்ஸ் நோயை எதிர்கொள்ள இலங்கை தயார்

கடந்த வருடங்களில் இருந்ததை விடக் குரங்கு காய்ச்சலை எதிர்கொள்வதற்கு இலங்கை தற்போது சிறந்த முறையில் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என…
Read More...

சஜித் அமைச்சராக இருந்த போது தான் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது, அப்போது அவர் ஏன் நீதியை நிலைநாட்டவில்லை?

சஜித் அமைச்சராக இருந்த போது தான் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது, அப்போது அவர் ஏன் நீதியை நிலைநாட்ட வில்லை, என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் எம். முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

நாமலின் முதலாவது கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அனுராதபுரத்தில் இன்று புதன் கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
Read More...

ஈரானில் கோர விபத்து : பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் 35 பேர் உயிரிழப்பு

ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச்…
Read More...

காஷ்மீரில் நிலநடுக்கம்

பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 5.1புள்ளிகளாக பதிவாகிய நிலையில்,…
Read More...

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் 💢பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க நினைவாற்றல் குறைவது இயல்பு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது பலர் சிறு வயதிலேயே ஞாபக மறதி…
Read More...

மனுசவின் வெற்றிடத்திற்கு பந்துலலால் பண்டாரிகொட பதவி பிரமாணம்

பந்துலலால் பண்டாரிகொட இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற…
Read More...

கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்த்தப்பட்டது என்பதை சஜித் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்!

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை இராஜினாமா  செய்துள்ளார் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் ,…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நபர் ஒருவர் தனது வீட்டில் தண்ணீர் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த மின் கேபிளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். பத்தேகம, கொட்டகொட, மிட்டியதுவ…
Read More...