Browsing Tag

Mattu News

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய ஐவர் கைது

-யாழ் நிருபர்- யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார்…
Read More...

வடிவேல் சுரேஷ் மற்றும் அலி ஸாஹிர் மெளலானாவிற்கு புதிய பதவிகள்

தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதவி ஏற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன் கிழமை பிற்பகல் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். இதேவேளை…
Read More...

வாகன விபத்து: ஒருவர் காயம்

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் இன்று புதன் கிழமை காலை லொறி - பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிறிய லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று புதன் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர்…
Read More...

யானை தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தியாவில் கோத்தகிரி அருகே வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது பலாப்பழ சீசன் என்பதால்…
Read More...

பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா…
Read More...

கல்லீரலில் இருக்கும் கொழுப்பை வெளியற்ற

கல்லீரலில் இருக்கும் கொழுப்பை வெளியற்ற ⭕கொழுப்பு கல்லீரல் நோய் மருத்துவ உலகில் கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது கல்லீரல் உயிரணுக்களில் அதிகப்படியான கொழுப்பைக்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பிற்கு 13 ஆயிரத்து 116 பேர் தகுதி!

-மட்டக்களப்பு நிருபர்- செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.…
Read More...

இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய திருநங்கைகள்

 இந்தியா பெங்களூருவில் 18 வயது இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய 5 திருநங்கைகளை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள டிஜி ஹல்லி…
Read More...

நாளை மஹாசங்கடஹர சதுர்த்தி: சங்கடங்கள் தீர எப்படி வழிபாடு செய்வது

விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற திதி சதுர்த்தி. பவுர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவோம். தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.…
Read More...