Browsing Tag

Mattu News

சிறுவர் இல்லத்தில் இருந்து நான்கு சிறுவர்கள் மாயம்

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலிருந்து நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 14…
Read More...

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : அவசர நிலைமை பிரகடனம்!

வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் முழுமையான அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. மும்பையிலிருந்து குறித்த விமான…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் – சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் சூத்திரதாரிகளை அடையாளம் காண…

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More...

செப்டெம்பர் 3 முதல் வாக்காளர் அட்டை விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பிரதி அஞ்சல் மா அதிபர் இந்தத் தகவலை…
Read More...

35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி

35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த…
Read More...

மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

இந்தியாவின் ஆந்திராபிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. ஆந்திராபிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில்…
Read More...

பாம்பை கடித்தே கொன்ற ஒரு வயது குழந்தை

இந்தியாவில் பிகாரில் ஒரு வயது குழந்தை கடித்து, பாம்பு இறந்து போனது கிராம மக்களை வியப்படையச் செய்தது. பிகாரின் கயா மாவட்டத்தில் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரின் ஒரு…
Read More...

இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.91 அமெரிக்க டொலராக…
Read More...

தனியாக வசித்து வந்த பாட்டி கொலை: பேரன் உட்பட 3 பேர் கைது

இந்தியாவில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிக பணம் சேமித்து தனித்து வசித்து வரும் பாட்டி, செலவிற்கு பணம் தராததால் ஆத்திரத்தில் பங்காளி உறவுமுறை பேரன் கொலை செய்தது பொலிஸார் விசாரணையில்…
Read More...

உள்ளூராட்சி தேர்தல் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையினூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி…
Read More...