Browsing Tag

Mattu News

வேலூரில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு

இந்தியாவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த…
Read More...

மன்னாரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் காட்சி அறை திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- பொருளாதார நெருக்கடியில் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் எலக்ட்ரிக் இருசக்கர (மோட்டார் சைக்கிள் )வாகன விற்பனை நிலையம் மற்றும் காட்சி அறை மன்னார் நகரில் முதல்…
Read More...

வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் உடற்கூற்று பரிசோதனை தாமதம்: பெற்றோர் ஆதங்கம்

-வவுனியா நிருபர்- வவுனியா வைத்தியசாலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிசுவின் தந்தை நேற்று வியாழக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்புச் சுகாதாரம்…

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்று வியாழக்கிழமை  பிராந்திய சுகாதார…
Read More...

மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.முரளிதரன் தலைமையில் நேற்று…
Read More...

நீர்க் கட்டணம் குறைப்பு

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து குறித்த வர்த்தமானி வெளியானது. இதன்படி,…
Read More...

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடன் இந்திய உயஸ்தானிகர் சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய…
Read More...

மட்டு. தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பாசறை மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. மாவட்ட மேலதிக…
Read More...

போதைப்பொருட்களுடன் மின்சார சபை ஊழியர் உட்பட 5 பேர் கைது

கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் மின்சார சபை ஊழியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக்…
Read More...

அநுராதபுரம் – கெக்கிராவ வீதியில் விபத்து: தாயும் மகனும் காயம்

அநுராதபுரம் - கெக்கிராவ வீதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த…
Read More...