Browsing Tag

Mattu News

இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் மாயம்

அளுத்கம பெந்தர ஆற்றில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

பேருந்தில் பயங்கர தீ விபத்து: உயிர் தப்பித்த 30 பயணிகள்

இந்தியாவில் திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 30 பேரும் உயிர்த்தப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி  30…
Read More...

வயோதிபர் அடித்துக் கொலை

புத்தளம் - ஆனமடு, ஹல்மில்லய பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டி கச்சுவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய…
Read More...

விமானப்படை கண்காட்சி

-மூதூர் நிருபர்- திருகோணமலை சீனாக்குடா விமானப்படை கல்விபீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எரோ பேஸ் 2024 ("Aero Bash" 2024) கண்காட்சி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை சிறப்பு…
Read More...

சாலை விபத்து: ஆயுதப்படை பெண் காவலர் பலி

இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஆயுதப்படை பெண் காவலர் உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அரியலூர்…
Read More...

ஹப்புத்தளையில் வீதியை விட்டு விலகி லொறி விபத்து

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை…
Read More...

பங்களாதேஷ் வெள்ளப்பெருக்கு : 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

பங்களாதேஷில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 2…
Read More...

9 மாடி விருந்தகத்தில் தீப்பரவல் : 7 பேர் பலி!

தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை…
Read More...

வாகன விபத்து: இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம், குன்னத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ பாரதி வித்யாஸ்ரம் பள்ளி பேருந்து சாரதிகள் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுஇ சேசிங் செய்த போது…
Read More...

காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா (வயது - 1) என்ற குழந்தையே இவ்வாறு…
Read More...