Browsing Tag

Mattu News

பொது வேட்பாளருக்கே ரொலோ ஆதரவு: திட்டமிட்ட புரளிகளை நம்பவேண்டாம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எமது கட்சி பொதுவேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின்…
Read More...

வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த…
Read More...

பிஜிலி ரமேஷ் காலமானார்

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய் கிழமை காலமானார். பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி…
Read More...

அம்புலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர்: சாரதி மீது தாக்குதல்

-வவுனியா நிருபர்- வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் தன்னை கடத்திச் செல்வதாக உணர்ந்து காவு வண்டியில் இருந்து வைத்தியர் குதித்தமையால் பதற்றம்…
Read More...

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்று திங்கட்கிழமை மாலை பசறை ஆக்கரத்தன்ன விஷேட…
Read More...

கரிமலையூற்றுபள்ளிவாசல் உட்பட காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் – சஜித்தின் தேர்தல் மேடையில்…

-திருமலை நகர நிருபர்- திருகோணமலை சீனாக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிமலையூற்று பள்ளிவாசல் உட்பட திருகோணமலை துறைமுக அதிகார சபை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களில் விவசாய காணிகள்…
Read More...

அவசர தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய அமர்வு

-மட்டக்களப்பு நிருபர்- புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த…
Read More...

சிகரத்தை 5 வயதில் ஏறிச் சாதனை படைத்த சிறுவன்

ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார். தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள…
Read More...

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா 🔷உலகில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் இருந்தால், உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உணவுகள்…
Read More...