Browsing Tag

Mattu News

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா திருக்கார்த்திகைத் திருவிழா…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்

-யாழ் நிருபர்- ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது இன்றையதினம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை மூல…
Read More...

ஜனாதிபதியாக எவர் வந்தாலும் எமக்கு எந்த பலனும் இல்லை, நாங்கள் யாருக்கும் ஆதரவும் இல்லை!

-மன்னார் நிருபர்- காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வை பெற்றுத்…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 08 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும்…
Read More...

டெலிகிராம் செயலிக்குத் தடை?

டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகிவருகின்றன. நிதி மோசடி உள்ளிட்ட பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் உதவுவதால்…
Read More...

கம்பஹாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திகொல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக  கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா…
Read More...

படகு கவிழ்ந்து விபத்து: இரு இந்திய மீனவர்கள் மாயம்

கச்சத்தீவு அருகில் இந்திய மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளார்கள். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளதோடு,  இருவர் கடலிலிருந்து…
Read More...

உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நேற்றைய தினம் திங்கட்கிழமை பாரிய வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படைத் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம்…
Read More...

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்…
Read More...

மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கும் அறிகுறிகள்

மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கும் அறிகுறிகள் ⭕இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் மிகவும் ஆபத்தானது, சில…
Read More...