Browsing Tag

Mattu News

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு , இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில்…
Read More...

பாகிஸ்தானுக்காக பயன்படுத்தப்பட்ட பிரத்யேக ஆயுதங்கள் பயங்கரவாதிகளை அழித்த மூன்று சக்திகள் எவை?

பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருந்த பயங்கரவாதிகளை தாக்கி அழிக்க இந்தியா ராணுவமும், விமானப்படையும் சக்திவாய்ந்த ஸ்கால்ப் ஏவுகணை, ஹேமர் ரக குண்டுகள் மற்றும் கமிகாஷே டிரோன்கள் என 3 முக்கிய…
Read More...

இந்திய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் இராணுவம்

சிந்து - பஞ்சாப் எல்லைக்கு அருகிலுள்ள கோட்கி பகுதியில், இந்திய ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

லாகூர் விமான நிலையம் அருகில் குண்டு வெடிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் -வீயோடி இணைப்பு-

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள…
Read More...

பட்டறையின் வாள் வெட்டி தொழிலாளி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் நேற்று புதன்கிழமை தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழந்துள்ளார். ஏழாலை மத்தி, ஏழாலை பகுதியைச்…
Read More...

பள்ளிகளில் இனி AI தொழில் நுட்ப பாடம் கட்டாயம்.. முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நாடு இதுதான்

செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence)எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பள்ளி பாடங்களில் ஒரு நாடு கட்டாயமாக்கி உள்ளது. அதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

பாகிஸ்தானின், லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பாகிஸ்தானின், லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரின் காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக…
Read More...

தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு : ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி

இந்தியா பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புது தெருவை சேர்ந்தவர்…
Read More...

3 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே மாதம் 12,13,14 ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...