Browsing Tag

Mattu News

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை

தெஹியத்தகண்டிய, சேறுபிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை…
Read More...

இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து பணமோசடி

அளுத்கம பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து பணம் திருட முயன்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம தர்கா நகரில் உள்ள கடையொன்றில் நுழைந்த…
Read More...

மாணவிகளின் விடுதி குளியலறையில் ரகசிய கமரா : காணொளிகள் மாணவர்களுக்கு விற்பனை!

இந்தியா - ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவிகளின் விடுதி குளியலறையில் (Washroom) ரகசிய கமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்: வேனுடன் 4 பேர் கைது

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில்…
Read More...

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மட்டு நகரில் அமைந்துள்ள கோல்டன் ரிவைர் விடுதியில் நேற்று மாலை 6 மணியளவில்…
Read More...

இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா

இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா 🔺ஜீன்ஸ் நவீன உலகில் மிகவும் பிரபலமான ஃபேஷன் ஆடைகளில் ஒன்றாகும். ஆண், பெண், சிறியவர் அல்லது பெரியவர் என அனைத்து வயதினருக்கும் இது…
Read More...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி…
Read More...

பெருமளவு பணம் திருட்டு : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

-யாழ் நிருபர்- யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை பகல் வேளையில் திருட்டு இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத வேளை இனந்தெரியாத நபர் ஒருவர் வீடு…
Read More...

புதிய மது விற்பனை நிலையம் : மக்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது…
Read More...