Browsing Tag

Mattu News

புரூனே சென்றார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இரு நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா- புரூனே இடையேயான தூதரக…
Read More...

இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை கடந்த ஓகஸ்ட் மாதத்தில்…
Read More...

கைகளை சரியாக கழுவாததால் ஏற்படும் ஆபத்துகள்

கைகளை சரியாக கழுவாததால் ஏற்படும் ஆபத்துகள் 💢நாம் ஆரோக்கியமாக வாழ சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். முதல் அடிப்படை பழக்கம் கைகளை கழுவுவது. சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட…
Read More...

சுவிட்சர்லாந்தில் படுக்கை அறையில் மீட்கப்பட்ட 90செ.மீ. நீளமுடைய பாம்பு

சுவிட்சர்லாந்தின் சப்ஹவுசென் (Schleitheim) பகுதியில் உள்ள வீடொன்றில் படுக்கை அறையில் இருந்து 90 செ.மீ. நீளம் உடைய பாம்பை பொலிசார் மீட்பு பாதுகாப்பாக, வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.…
Read More...

நாளை முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளனர். நாளைய தினம் மாவட்டச்…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 83 சதம். ஸ்ரேலிங்…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி

அனுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம்,…
Read More...

கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லொறி

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து…
Read More...

வாகன விபத்து: 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்

இந்தியாவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன்…
Read More...

சுகாதார பரிசோதகர்கள் போல் பாவனை செய்து பண மோசடி

தம்மை பொதுச் சுகாதார பரிசோதகர்களாக காட்டிக்கொண்டு பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என வர்த்தகர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More...