Browsing Tag

Mattu News

குழந்தைகளைக் கடித்துக்கொல்லும் ஓநாய்கள்

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டத்தில் குழந்தைகளை கடித்துக்கொன்று வரும் ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.…
Read More...

ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த காதலன்

உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இறுதியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில்…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு தற்போது மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. உதவித்…
Read More...

காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு

இந்தியாவில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெபி…
Read More...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகக் கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த…
Read More...

யுக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்: 51 பேர் பலி

யுக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள பொல்டாவா நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதுடன் 271 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ நிறுவகம் ஒன்றின் மீது இவ்வாறு…
Read More...

ஐஸ் போதைப் பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வி திணைக்களத்தில் பணிபுரியும் 43…
Read More...

தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ள சீனா

பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. சீனா இதுவரை 53 தங்கம், 40 வெள்ளி…
Read More...

வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு…
Read More...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- நோயாளர்களுக்கு ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி பருத்தித்துறை ஆதார…
Read More...