Browsing Tag

Mattu News

திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை

நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது நேற்றைய தினம் வியாழக்கிழமை பயணத்தில் ஈடுபடவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில…
Read More...

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகளும் இணைந்து தொடர் பரப்புரை

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரை கோப்பாய்…
Read More...

வவுனியாவில் வாக்குச்சீட்டை பொதுவெளியில் பகிர்ந்த அரசியல் பிரமுகர்

-வவுனியா நிருபர்- இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட…
Read More...

கண்ணிவெடி விபத்தில் நான்கு பணியாளர்கள் படுகாயம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர்…
Read More...

பஸ் விபத்தில் 47 ஊழியர்கள் படுகாயம்

பிபில - லிந்தகும்புர பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இரவு இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஆடை தொழிச்சாலையைச் சேர்ந்த 47 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிததுள்ளனர்.…
Read More...

வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞன் பலி

வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - புத்தளம் வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். லுனுவில…
Read More...

பழங்களின் விலை சடுதியாகக் குறைப்பு

சந்தையில் வாழைப்பழம், பப்பாசி, தர்பூசணி, கொய்யா, விளாம்பழம் ஆகியவற்றின் விலைகள் சடுதியாகக் குறைந்துள்ளன. கடந்த காலங்களில் 450 ரூபாவாகவிருந்த ஒரு கிலோ கிராம் அன்னாசியின் விலை தற்போது…
Read More...

அரச ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

அரச ஊழியர்கள் அனைவரும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவொன்று பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத்…
Read More...

இறந்த பிள்ளைகளின் சடலங்களை 15 கிலோமீற்றர் தூரம் தோளில் சுமந்த பெற்றோர்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது சுமந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சலால்…
Read More...

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 🟤நல்ல நறுமணம் மற்றும் வலுவான சுவைக்காக அறியப்பட்ட அளவில் சிறிய ஆனால் அதே சமயம் சக்திவாய்ந்த மசாலா பொருளாக இருக்கிறது கிராம்பு. சமையல்…
Read More...