Browsing Tag

Mattu News

ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களை காணவில்லை!

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக, ராகம பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகம படுவத்தை பிரதேசத்தைச்…
Read More...

டேட்டிங் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை (Tinder Leave) வழங்கும் முறையை…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிக்க தடை?

அரச ஊழியர்களின் சம்பள திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக…
Read More...

1700 ரூபாய் சம்பளம் கட்டாயமாகப் பெற்றுத்தரப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் கட்டாயமாகப் பெற்றுத்தரப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி அளித்துள்ளார். மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை…
Read More...

மரக்கிளையில் கட்டப்பையில் இருந்த ஆண் குழந்தை மீட்பு

இந்தியாவில் செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு…
Read More...

மாணவியைக் கடித்த தெருநாய்

இந்தியாவில் திருத்தணி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெளியே நின்று கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை தெருநாய் கடித்ததில் அவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில்…
Read More...

எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய பொதுஜன பெரமுன

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணி கடந்த 26ஆம் திகதி…
Read More...

வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேச சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லை

தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் உபதலைவரான…
Read More...

மன்னாரில் கவனிப்பார் இன்றி கிடக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி

-மன்னார் நிருபர்- மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால் அசுத்தம்…
Read More...