Browsing Tag

Mattu News

ஊவா மாகாண ஆளுநராக அநுர விதானகமகே நியமிப்பு

ஊவா மாகாண ஆளுநர் வெற்றிடத்திற்காக அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்றையதினம் விலகியிருந்தார். தமது பதவி விலகலின்…
Read More...

பாடசாலையொன்றில் தீ விபத்து:17 மாணவர்கள் பலி

கென்யாவில் உள்ள பாடசாலையொன்றில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

நியூசிலாந்து சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு நியூசிலாந்து கிரிக்கட்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்தனர். கல்நெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக…
Read More...

மட்டு. செட்டிபாளையத்தில் விபத்து: ஒருவர் காயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை 12 மணியளவில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் இருந்து…
Read More...

முதியவர் ஒருவர் கருணை கொலை செய்யுமாறு ஆளுநரிடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம்…
Read More...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை கைது…
Read More...

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான…
Read More...

வனாத்தே தினுக்கவின் உதவியாளர் ஒருவர் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “வனாத்தே தினுக்க” என்பவரின் உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட…
Read More...

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். தெமட்டகொட…
Read More...