Browsing Tag

Mattu News

தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இனவாதங்களை விதைக்கிறார்கள்: எம்.கே.எம்.சப்றான்

-மூதூர் நிருபர்- தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாதங்களை விதைக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

நாளையும் தபால் மூல வாக்கு பதிவு

முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கு நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை சந்தர்ப்பம் வழங்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு…
Read More...

தமிழரசு கட்சியின் வேட்பாளர்களின் ஒழுக்கம் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம்: மிதிலை தெரிவிப்பு

-யாழ் நிருபர்- தமிழரசு கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் சிலரின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்த அபிப்பிராயம் இல்லை என தமிழ் மக்கள்…
Read More...

விலைகளை குறைத்தது லங்கா சதொச

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. சதொசவின்…
Read More...

மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்…
Read More...

வீடு கட்டும் போது ஏன் வெள்ளி நாகம் வைக்கிறார்கள்?

பொதுவாக புது வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது மதங்களின் படி வழிபாடுகள் செய்வது வழக்கம். அந்த வரிசையில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் சிலர் வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது வெள்ளி நாகத்தை…
Read More...

வயதான தோற்றத்தை குறைத்து இளைமையாக மாற இயற்கை வழிகள்

பொதுவாக நடிகர் நடிகைகளின் சருமம் பளபளப்பாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். ஆனால் தற்போது மக்களின் வாழ்க்கை முறை, நாம் உண்ணும் உணவு, மாசு போன்ற பல காரணிகள் நம் சருமத்தின்…
Read More...

கிழக்கு மாகாண மட்ட இளைஞர் விருதுப் போட்டி

மகளிர் சிறுவர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த, கிழக்கு மாகாண மட்ட இளைஞர் விருதும் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9…
Read More...

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர்…
Read More...

உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்

விசேட தினமாகக் கருதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான…
Read More...