Browsing Tag

Mattu News

குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பெண் தோட்டத் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று சனிக்கிழமை மாலை குளவிக்கொட்டுக்கு…
Read More...

வவுனியா – பேராறு அணைக்கட்டின் வான்கதவுகள் திறப்பு

வவுனியா - பேராறு அணையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பேராறு அணையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று…
Read More...

மூளாய் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப்பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

“மட்டக்களப்பை புரட்டிபோட்டு தாண்டவமாடிய கொடூர சூறாவளி” : இன்றோடு 46 வருடங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயிர்களையும், உடமைகளையும் காவு கொண்ட கொடூர சூறாவளி இடம்பெற்று இன்றோடு 46 வருடங்கள் நிறைவடைகின்றன. மட்டக்களப்பில் 1978 நவம்பர் 23 ஆம் திகதி பாரிய சூறாவளி…
Read More...

வீட்டில் யாருமில்லாத நேரம் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி

-யாழ் நிருபர்- யாழப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை…
Read More...

தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த…
Read More...

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை…
Read More...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில்…
Read More...

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள்

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன என , சுவிஸ் விபத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை…
Read More...

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக…
Read More...