Browsing Tag

Mattu News

பல அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை இன்று செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நுகர்வோர்…
Read More...

நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் கிழக்கே நிலை கொண்டுள்ள நிலையில், படிப்படியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில்…
Read More...

சுயாதீன ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது

சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தினகரன், தினமின, டெய்லி நியூஸ் மற்றும் காவேரி கலா மன்றம் ஆகியன…
Read More...

கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலை தொடர்ந்தும் நிலவும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு…
Read More...

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் – ஜனாதிபதி அநுரகுமார

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம்…
Read More...

கோழி இறைச்சி கறிக்கு பதிலாக மாட்டு இறைச்சி கறி: தாக்குதலில் 3 பேர் காயம்

களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன களஞ்சியசாலை சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. சம்பவம்…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று…
Read More...

போலி செய்தி குறித்து எச்சரிக்கை

“ஜனாதிபதி பிரதானய” என்ற தலைப்பில் அரசாங்க உதவித் திட்டத்தைப் பற்றிய ஒரு போலி செய்தி அதன் பாதுகாப்பற்ற மோசடி லிங்குடன், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு

அம்பாறை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணி நிகழ்ச்சி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீர்…
Read More...

கொள்ளுப்பிட்டியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள டி.எஸ்.ஐ கட்டிடத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த…
Read More...