Browsing Tag

Mattu News

வட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தளர்த்தத் தீர்மானம்

ஈரானில் வட்ஸ்அப் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான…
Read More...

துயரத்தை ஏற்படுத்திய நாள் இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு!

பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டென்று பொங்கி எழுந்தனையோ கடல் தாயே? எங்கெங்கும் ஓலங்கள்... ஓலங்கள் ஈங்கிதுவோ பிரளயத்தின் கோலங்கள்? நடுக்கடலில் நின்றதனால் - நில நடுக்க மதாலெழுந்த…
Read More...

ஆழிப்பேரலையின் ஆறாத வடுக்கள் ஏற்பட்டு 20 வருடங்கள்

நாம் வாழுகின்ற பூமியில் 70 சதவீத நிலப்பரப்பு கடலுக்கு அடியில் உள்ளது. பூமி முழுவதையும் நிலம் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள 12 பாறைத் தட்டுகள் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளன. இந்தத்…
Read More...

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 வருடங்கள் : தேசிய பாதுகாப்பு தினம் இன்று!

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில்…
Read More...

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மழையுடனான காலநிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது எனினும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் இன்று வியாழக்கிழமை மழையுடனான…
Read More...

திருக்கோவில் கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் உட்பட மூவர் காணாமல் போயுள்ளனர்!

-கல்முனை நிருபர்- திருக்கோவில் சங்கமன்கண்டி  உமிரி கடற்கரையில் நேற்று புதன்கிழமை மாலை கடலில் நீராட சென்ற மூவர்  காணாமல் போயுள்ளதாக, திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More...

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்…

-யாழ் நிருபர்- கிளிநொச்சி நகரில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர…
Read More...

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கியவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த இருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை…
Read More...

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
Read More...