Browsing Tag

Mattu News

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தை கையில் எடுக்க முடியாது : யாழ். தொழிலதிபர் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுண்ணக்கல்…
Read More...

ஜனாதிபதி தலைமையில் சர்வதேச “FACETS Sri Lanka – 2025” கண்காட்சி

சர்வதேச "FACETS Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் யாழ். இந்திய துணைத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி ஆகியோருக்கிடையிலான  சிநேகபூர்வமான சந்திப்பு, இன்று சனிக்கிழமை காலை  ஆளுநர் செயலகத்தில்…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சலால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு!

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

மிளகு

மிளகு முற்காலத்தில் இருந்து நம் நாட்டில் கார சுவைக்கு நாம் மிளகைதான் பயன்படுத்தி வந்தோம். அதனால் சங்க இலக்கியங்களில் மிளகை பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்த மருத்துவத்திலும் மிளகிற்கு…
Read More...

மூத்த சகோதரி மீது அதிக பாசம் : வயதான தாயை கொன்ற இளைய மகள்!

தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சபீரா பானு ஷேக் (வயது 71)…
Read More...

அந்-நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் !

மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் விளையாட்டு போட்டியும் மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் மாவடிப்பள்ளி அந் நூர் பாலர்…
Read More...

வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு : ஐவர் காயம்!

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த வியாழன் அன்று இடம்பெற்றுள்ளது இந்த துப்பாக்கிச்…
Read More...

இந்தியா செல்ல புறப்பட்ட சபரிமலை யாத்திரை குழுவினர்!

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவெம்பு ஸ்ரீ ஜயப்பசுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான சபரிமலை யாத்திரை குழுவினர் ஜயப்ப சுவாமியை தரிசிக்க இந்தியா செல்ல புறப்பட்டனர். இதற்காக…
Read More...