Browsing Tag

Mattu News

70,000 குடும்பங்களுக்கு பொன்டெரா நிறுவனத்தால் 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மா

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் திருடனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளை திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மரத்தின் கீழ் இளைப்பாறியதால் உயிர் போன பரிதாபம்

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் தேங்காய் விழுந்ததால் உயிரிழந்துள்ளார். சாரதியாக பணிபுரியும் குறித்த நபர்…
Read More...

மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உட்பட மூன்று கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

-மன்னார் நிருபர்- நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை மூன்று அரசியல் கட்சிகள் இன்று புதன்கிழமை  காலை…
Read More...

வீடு போன்ற மர்ம பொருள் கடல் மிதந்து வந்தால் பரபரப்பு

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்து இன்று புதன்கிழமை கரை ஒதுங்கி…
Read More...

கல்குடா கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் பதவியேற்பு

-  வாழைச்சேனை நிருபர்  ஷோபனா ஜெகதீஸ்வரன் - கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் இன்று புதன்கிழமை (18) காலை 9.49 சுபவேளையில் உத்தியோகத்தர்கள் புடைசூழ அமோக…
Read More...

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதி செய்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதி செய்கிறது, சதித் திட்டங்களால் தேர்தலை காலம் தாழ்த்தவும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று…
Read More...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு (National Fuel Pass) திட்டத்தைப் பின்பற்றத் தவறும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து 06 மில்லியன் ரூபா திருடிய விடுதி உரிமையாளர்

ஹபராதுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து 06 மில்லியன் ரூபா வெளிநாட்டு நாணயங்களை திருடிய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…
Read More...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் : உச்ச நீதிமன்றிலிருந்து முதலாவது இடைக்காலத் தடை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறப்படுவதை தடுத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை எம்.ஏ.மொஹமட் சலீம்…
Read More...