Browsing Tag

Mattu News

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் சந்திரசேகர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த போது மட்டக்களப்பு கலங்கரை…
Read More...

முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன கடமைகளை பொறுப்பேற்றார்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது…
Read More...

வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள்…
Read More...

வாகன விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் காயம்

ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 15 பாடசாலை மாணவர்களும் மூன்று பெற்றோர்களும் காயமடைந்துள்ளனர். தனியார் பேருந்து சிறிய வகை லொறியுடன் மோதியதில்…
Read More...

தென்கொரியத் தீப்பரவல்: இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை

தென்கொரியாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த அறிவுறுத்தலை…
Read More...

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா பொதிகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டது. இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய…
Read More...

உலக திரையரங்கு தினம் (World Theatre Day)

உலக திரையரங்கு தினம் (World Theatre Day) என்பது மார்ச் 27 அன்று ஆண்டுதோறும் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். இது திரையரங்கின் கலாச்சார, சமூக மற்றும் கலைமிக்க தாக்கத்தை…
Read More...

வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம்: பிரபு

நமது நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றோம். பெட்ரோல் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு,…
Read More...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிகள் வீடு திரும்பவில்லை

-பதுளை நிருபர்- கல்வி பொது தராதர சா.த பரீட்சை எழுதிய இரண்டு மாணவிகள் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவில்லை என மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவிகளின் பெற்றோரினால்…
Read More...

கிளிநொச்சியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன.…
Read More...