Browsing Tag

Mattu News

லஞ்சத்துடன் தொடர்புடைய எவராக இருந்தாலும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும்

லஞ்சம் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை…
Read More...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.67 அமெரிக்க டொலராக…
Read More...

பிள்ளையான் கருணா” இணைவை ஏற்க மறுப்பவர்கள் சுங்கான் மீன் கொதிப்பது போன்று கொதிக்கின்றார்கள்…

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் தடைவித்தது ஒரு அரசியலுக்கான நாடகம் ஆகவே கிழக்கு மாகாணசபையை தவற விடுவோமாக இருந்தால் முஸ்லீம் தலைவர்களுடைய…
Read More...

மனித குலத்தை போஷிக்கும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும்

மனித குலத்தை போஷித்து உயிர்ப்பூட்டும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் தெரிவித்தார். “நிலையான எதிர்காலத்தை…
Read More...

சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் சட்டவிரோதமான செயல்பாட்டில் ஈடுபட்ட கனரக டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய…
Read More...

உலக முட்டாள்கள் தினம்

அறிமுகம் ஏப்ரல் ஃபூல்ஸ் டே என்பது உலகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான நாள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில், மக்கள் சிரிப்பையும்,…
Read More...

இறப்பர் பால் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி விபத்து: இருவர் பலி

களுத்துறை, பதுரலிய - கலவான வீதியில் இறப்பர் பால் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி ஒன்று 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த…
Read More...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிமுகம்

மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் அறிமுக விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்…
Read More...

விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை நாளை

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளதாக விவசாய அமைச்சர்…
Read More...

20 அடி ஆழமுள்ள நானுஓயா ஆற்றில் பாய்ந்த ஜீப்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பிளாக்பூல் சந்திக்கு அருகில் இன்று வியாழக்கிழமை ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. கினிகத்தேனவிலிருந்து பதுளை நோக்கி…
Read More...