Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

வாய்க்காலில் இருந்து சடலம் மீட்பு

இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

75 மில்லியன் ரூபா செலவில் 3 கிலோ மீற்றர் காப்பெட் வீதி அபிவிருத்தி

திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 75 மில்லியன் ரூபா செலவில் 3கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஹாப்பெட் இடும் பணி இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்…
Read More...

சித்திரை புத்தாண்டு 2024: ராசி பலன்கள்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருச்சிக லக்னம் என்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் நல்ல மழை பொழியும். ஆறாமிடத்தில் சூரியன் உச்சம் பெற்று…
Read More...

மேலும் 2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் இரண்டு பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 55 ரூபாவினால்…
Read More...

தொடர்ந்தும் அதிகரிக்கும் முட்டையின் விலை

உள்ளூர் முட்டை விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். இடைத்தரகர்கள் விலையை உயர்த்துவதாக அவர்…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை மூடப்படவுள்ளன. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக…
Read More...

விசேட அதிரடிப்படை வீரர் மீது தாக்குதல் : 17 வயது மாணவன் கைது

-மன்னார் நிருபர்- குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது  தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞரொருவர் மன்னாரில் கைது…
Read More...

சித்திரை புத்தாண்டு 2025 ஆடை நிறம்

சித்திரை புத்தாண்டு 2025 ஆடை நிறம் – ஒரு புதிய தொடக்கம் சித்திரை மாதம் தமிழர்களின் முக்கியமான புத்தாண்டு கொண்டாடும் காலமாகும். இது தமிழர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம்…
Read More...

பொலிஸார் தாக்கியதில் தனது விதைப்பையை இழந்த இளைஞன்

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் தனது மகனின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் ஒருவர் குற்றஞ்சாட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார்…
Read More...

கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் இன்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.…
Read More...