Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

மட்டக்களப்பை சேர்ந்தவர் தமிழ்மொழி மூல போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி

எதிர்கால இலங்கை என்பதை இலக்காகக்கொண்டு "நாளை வெல்லும் இலங்கை" எனும் கருப்பொருளில் டென்னிசன் அன்ட் வினிதா ரோட்றிகோ அறக்கட்டளை (Tennyson & Vinitha Rodrigo Trust) யினால் தேசிய ரீதியாக…
Read More...

சுற்றுலாப் பயணியிடம் 800 ரூபாவுக்கு வடையை விற்றவர் இன்று நீதிமன்றில்

வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி 800 ரூபாவுக்கு வடையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கமைய அவர்,…
Read More...

35 ஆடுகளை களவாடியவர் கைது

முல்லைத்தீவு பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ்…
Read More...

ஞாயிற்று கிழமை 2 நிமிட மௌன அஞ்சலி

'உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு…
Read More...

தற்போதைய அரசாங்கமும் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கம்

தற்போதைய அரசாங்கமும் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருப்பதால் தான் ஊழலுக்கு எதிராக நிரந்தர கட்டமைப்புடன் கூடிய திட்டத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கிய இளைஞன்

மஸ்கெலியாவில் ஒருவர் தனது தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கிலங்கன்…
Read More...

ஊஞ்சல் கயிறு இறுகி சிறுவன் பலி

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

நீரில் மூழ்கி 16 வயது இளைஞர் பலி

-பதுளை நிருபர்- நீரில் மூழ்கி 16 வயதுடைய இளைஞர் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். ஹொப்டன் 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 16…
Read More...

கணவன் மாரடைப்பால் மரணம்: மனைவி எடுத்த தவறான முடிவு

வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி நேற்று நண்பகல் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்…
Read More...

நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
Read More...