Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம் : புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

ஒடுக்கமான பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பொதுமக்கள் பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…
Read More...

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 40…
Read More...

களுதாவளையில் கலாசார விளையாட்டு விழா

களுதாவளையில் சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா கெனடி விளையாட்டு கழகத்தின் தலைவர் த.சர்வின் தலைமையில் களுதாவளை பொது விளைாட்டு மைதானத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம…
Read More...

மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார்.…
Read More...

சர்வதேச புவி தினம் இன்று

சர்வதேச புவி தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து…
Read More...

பொத்துவில் -மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி , நடத்துனர் மீது காட்டு…

மட்டக்களப்பு - பொத்துவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவருகின்ற தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்தனர் மீது குறித்த பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் காட்டு…
Read More...

கடுகண்ணா பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை

மத்திய மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாக விளங்கும் கடுகண்ணாவை நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.…
Read More...

5 இணையத்தளங்கள் நீக்கம்

தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தை போன்று வடிவமைக்கப்பட்ட 5 போலி இணையத்தளங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த…
Read More...

மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டம் கொவிதுபுர - ஜெயந்தி ஏரியில் நேற்று சனிக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானிக்கவில்லை: மகளிர் அணி உப தலைவி

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை கிளையின் மகளிர் அணி தெரிவு நேற்று சனிக்கிழமை பட்டிப்பளையில் இடம்பெற்றது. இந் நிகழ்வினை பட்டிப்பளை பிரதேச…
Read More...