Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

மன்னாரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை

-மன்னார் நிருபர்- சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில் காணப்படும் கரையோர பகுதிகளில் இன்று புதன் கிழமை காலை கண்டல் தாவரங்கள் மீள்…
Read More...

ஆலய கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். ஊர்காவற்றுறை பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு - மடத்துவெளி, வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு - மடத்துவெளி, 8ஆம் வட்டாரத்தை…
Read More...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று புதன்கிழமை அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு நேற்று…
Read More...

பெண் பாலியல் பலாத்காரம்: சினிமா தயாரிப்பாளர் கைது

இந்தியாவில் சென்னையில் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது பற்றி தெரியவருகையில், கீழ்…
Read More...

ஸாஹிரா மாணவிகளின் பெறுபேறுகளை நிறுத்தி இருப்பது பாரிய துரோகம்: ரிஷாட்

திருகோணமலை சாஹிரா கல்லுாரி மாணவிகளின் உயர்தரப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…
Read More...

நிதி இராஜாங்க அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி: இலங்கை ஆசிரியர் சங்கம்

அதிபர் - ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…
Read More...

ஊர்காவற்துறையில் விழிப்புணர்வு கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் புதன் கிழமை ஊறுகாவற்துறை கண்ணகி அம்மன் கோவில் துறைமுகப் பகுதியில் விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் விளையாடாதீர்கள்: மஹ்தி சீற்றம்

-யாழ் நிருபர்- உயர்தரப் பரீட்சை எழுதிய திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதானது மாபெரும் அநீதியாகும் என முன்னாள் கிண்ணியா…
Read More...

வீட்டிற்குள் நுழைந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி: மயிரிழையில் தப்பிய மாணவர்கள்

-வவுனியா நிருபர்- வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று செவ்வாய் கிழமை மாலை…
Read More...

மூன்றாண்டு திட்ட முன்மொழிவு கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- மாவட்ட திட்டமிடச் செயலகத்தின் ஏற்பாட்டில் மூன்றாண்டு திட்ட முன்மொழிவு கலந்துரையாடல் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல்…
Read More...