Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

நிலவும் வரட்சியான காலநிலை: பல குடும்பங்கள் பாதிப்பு

-பதுறை நிருபர்- நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பதுளை பிரதேச செயலாளர் பிரிவின் இலுக்தன்ன கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 164 குடும்பங்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையை…
Read More...

ஆங்கில தின போட்டிக்கு சென்றுகொண்டிருந்த மாணவியும் அவரது தாயாரும் ஏ9 வீதியில் விபத்து!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் படுகாயம்! கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில்  ஏ9…
Read More...

இரசிகர்களின் ஆதரவு எமக்கு எப்போதும் இருக்கும்: சமரி அத்தபத்து

இலங்கை அணி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இலங்கை இரசிகர்கள் எப்போதும் தமது ஆதரவினை வழங்குவார்கள் எனத் தாம் நம்புவதாக இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.…
Read More...

எரிபொருள் விலையில் திருத்தம்?

இன்று நள்ளிரவு மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட…
Read More...

கணவனை வெட்டி கொன்ற மனைவி: பொலிஸாரால் கைது

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மன்னாரில் மாபெரும் இரத்ததான முகாம்

-மன்னார் நிருபர்- மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாமானது நாளைய தினம் வியாழக்கிழமை காலை 8.30 மணி…
Read More...

இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் இஸ்மாயில் ஹனியே இன்றைய தினம்…
Read More...

சந்தையொன்றில் தீ விபத்து: 3 கடைகள் முற்றாக சேதம்

முல்லைத்தீவு நகரத்திலுள்ள சந்தையொன்றில் நேற்று செவ்வாய் கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் அப்பகுதியிலுள்ள மூன்று கடைகள் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார்…
Read More...

100 குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் நிறுவனர்

பிரபலமான சமூக வலைதளமாக விளங்கும் டெலிகிராமின் இணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான பாவேல் துரோவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. ஆனால், அவர் இதுவரை திருமணம் செய்து…
Read More...

தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினை: புதிய தொலைபேசி இலக்கம்

தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான "வெள்ளை ஈ நோய்" உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட…
Read More...