Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

பெண்களால் ஆண்களுக்கு பாலியல் தொல்லை? பொலிஸாரிடம் முறையிடலாம்!

ஒரு பெண்ணிடமிருந்து ஆணுக்கு பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றால் முறைப்பாடு வழங்க வாய்ப்புள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட…
Read More...

விலகிப்போகும் நிலவு: பூமியில் இனி ஒரு நாள் 25 மணி நேரம்

பூமியில் சில ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து நிலவு பிரிந்து சென்றபோது, உருவான ஒரு பாறையை வைத்து, அமெரிக்காவில் உள்ள…
Read More...

வயநாடு நிலச்சரிவு: 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு

இந்தியாவில் கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி, 4 நாட்களுக்கு பிறகு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரல்மலையில்…
Read More...

ஏ-9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற வாகனம் : 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால், மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று சனிக்கிழமை காலை…
Read More...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

-வவுனியா நிருபர்- வவுனியா பட்டக்காடு வயல்வெளிக்கு அண்மித்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 96 வது கல்லூரி தினம்

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 96 வது கல்லூரி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் எ.சி.எம் சாலி தலைமையில் ஆரம்பமான 96 ஆவது கல்லூரி தினம்…
Read More...

உயிரிழந்த மீனவரின் சடலம் கடல் வழியாக இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க வந்து இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர் உடல் மற்றும் உயிருடன்…
Read More...

நாட்டில் சுத்தமான குடிநீரை பெற முடியாத 35 இலட்சம் பேர்

நாட்டின் சனத்தொகையில் சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக பெற முடியாத நிலையில் சுமார் 67 சதவீதமானவர்கள் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறையில் ஒருவர் கைது

களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொஹொத்தரமுல்ல பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

இலங்கையர்களை பாதுகாப்பாக அழைத்து வர ஐந்து மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More...