Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

பெண்ணின் தலையில் பேன்: விமானம் அவசரமாக தரையிறக்கம்

பெண்ணின் தலையில் பேன் இருந்தமையால், விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டு 12 மணிநேரம் கழித்து மீண்டும் புறப்பட்டுச் சென்ற சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ்…
Read More...

தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தெங்கு பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காகத் துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1916 என்ற துரித இலக்கத்திற்குத்…
Read More...

சட்டங்களை மீறினால் முறையிடலாம்

ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கு…
Read More...

பங்களாதேஷில் வெடித்த பாரிய கலவரம் : காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமுல்!

பங்களாதேஷில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 91…
Read More...

உயிரிழந்த மகளின் கைக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை!

இந்தியா - வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மகளின் கைக்கு தந்தையொருவர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி, கடந்த வாரம்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஹஷான் திலகரத்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று…
Read More...

வயநாடு நிலச்சரிவு:பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு

இந்தியாவின் கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந் நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முந்நூற்று எண்பதை…
Read More...

சிகரெட்டுகளை கடத்த முயன்றவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே…
Read More...

அருண தர்ஷன அரையிறுதி சுற்றுக்குத் தகுதி

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் அருண தர்ஷன சிங்கபுரகே ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளார். நேற்று ஞாயிற்று கிழமை இரவு…
Read More...